நள்ளிரவில் யானைகள் காரைதீவில் அட்டகாசம்! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

திங்கள், 4 செப்டம்பர், 2023

நள்ளிரவில் யானைகள் காரைதீவில் அட்டகாசம்!

 காரைதீவுப்பிரதேசத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் தினம் தினம் அதிகரித்து வருகிறது.

அறுவடையை அடுத்து  காரைதீவு  வயலை அண்டிய பிரதேசத்தில் சுமார் 50 யானைகள் பிரவேசித்து இருந்தன. அதில் ஒரு சில யானைகள் மக்கள் குடியிருக்கும் குடிமனை பகுதியில் புகுந்து அட்டகாசம் செய்தன.

 இதன்போது மதில்கள் உடைக்கப்பட்டன. தென்னை வாழைகள் துவம்சம் செய்யப்பட்டன. சு

 பின்பு யானை வெடி கொளுத்தியதன் காரணமாக அவை பின் வாங்கின.

 இவ்வாறு தினமும் யானை மனித மோதல் இடம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

( வி.ரி. சகாதேவராஜா)  






Post Bottom Ad

Responsive Ads Here

Pages