காரைதீவு விபுலாநந்த மத்திய கல்லூரியில் சித்திரைப் புத்தாண்டை சிறப்பிக்கும் முகமாக இன ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையில் சகோதர பாடசாலையாகிய மாளிகைக்காடு அல் ஹுஸைன் பாடசாலை மாணவர்கள் அழைக்கப்பட்டு சிறப்பான முறையில் கல்லூரி அதிபர் தலைமையில் கலாசார நிகழ்வுகள் நடைபெற்றன . இந்நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி வரணியா சாந்தரூபன் அவர்களும்இ கோட்டக்கல்விப் பணிப்பாளர் டேவிட் ஐயா அவர்களும்இ ளுனுநுஊ செயலாளர் வினோதராஜா அவர்களும் மற்றும் எமது கல்லூரி ஆசிரியர்களும் கல்விசாரா ஊழியர்களும் மாணவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
Post Top Ad
Responsive Ads Here
புதன், 10 மே, 2023

இன ஒற்றுமையை ஏற்படுத்தும் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டம் !
Post Bottom Ad
Responsive Ads Here
செய்தி ஆசிரியர்
செய்தியாசிரியர் திறன்- 5*