காரைதீவு பிரதேச செயலாளர் திரு சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் போதை தடுப்பு தொடர்பான மூன்று நாள்பயிற்சி பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையினால் வழங்கப்பட்டது.
Post Top Ad
Responsive Ads Here
புதன், 16 நவம்பர், 2022

காரைதீவில் போதை தடுப்பு தொடர்பான மூன்று நாள்பயிற்சி !
Post Bottom Ad
Responsive Ads Here
செய்தி ஆசிரியர்
செய்தியாசிரியர் திறன்- 5*