இலங்கையின் 73வது தேசியசுதந்திர தினம் காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் மாவட்ட வைத்தியஅதிகாரி டொக்டர். நடராசா அருந்திரன் தலைமையில் நடைபெற்றது.வைத்தியர்கள் தாதியர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் சகிதம்ய தேசியக்கொடியேற்றப்பட்டு தேசியகீதம் இசைக்கப்பட்டு மரம்நடுகையும் இடம்பெற்றது.
(வி.ரி.சகாதேவராஜா)