WTBF அமைப்பின் ஏற்பாட்டில் Holland நாட்டின் அனுசரணை மற்றும் இலங்கை பூப்பந்தாட்டக் கிளையுடனும் இணைந்து நடாத்துகின்ற அம்பாரை மாவட்ட பூப்பந்தாட்ட சுற்றுப் போட்டியானது எதிர்வருகின்ற 13,14,15/09/2019 ம் திகதிகளில் கல்முனை YFC மற்றும் காரைதீவு VCC ஆகிய இடங்களில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.எனவே இப்போட்டிகளில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்ற
Post Top Ad
Responsive Ads Here
புதன், 11 செப்டம்பர், 2019

WTBF அம்பாரை மாவட்ட பூப்பந்தாட்ட சுற்றுப் போட்டி
Post Bottom Ad
Responsive Ads Here
செய்தி ஆசிரியர்
செய்தியாசிரியர் திறன்- 5*