சம்மாந்துறை வலயக்கல்விப்பணிமனையின் வருடாந்த இனநல்லிணக்க வாணிவிழா வலயக்கணக்காளர் எம்.கேந்திரமூர்த்தி தலைமையில் நடைபெற்றபோது வீரமுனை பிரதமகுரு சிவஸ்ரீ நிர்மலேஸ்வரக்குருக்கள் பூஜை செய்வதையும் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் பங்கேற்பதையும் மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் இடம்பெறுவதையும் காணலாம்.
Post Top Ad
Responsive Ads Here
சனி, 20 அக்டோபர், 2018

சம்மாந்துறை கல்விப்பணிமனையில் இனநல்லிணக்கவாணிவிழா!
Post Bottom Ad
Responsive Ads Here
செய்தி ஆசிரியர்
செய்தியாசிரியர் திறன்- 5*