இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கான தர்மாசிரியர் இறுதி பரீட்சைக்கான அம்பாறை மாவட்ட மாணவர்களுக்கான முன்னோடி கருத்தரங்கு இடம்பெற்றது.வளவாளர் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் திரு.சுபராஜ் அவர்களால் காரைதீவு இ.கி.மி பெண்கள் பாடசாலையில் இடம்பெற்றது.
Post Top Ad
Responsive Ads Here
ஞாயிறு, 21 அக்டோபர், 2018

அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கான தர்மாசிரியர் இறுதி பரீட்சைக்கான கருத்தரங்கு !
Post Bottom Ad
Responsive Ads Here
செய்தி ஆசிரியர்
செய்தியாசிரியர் திறன்- 5*